தில்லி போராட்டத்திற்கு அனுமதி கேட்டு 5 முறை கடிதம் எழுதியும் பதிலில்லை.... ‘ஜன் லோக்பால்’ அன்னா ஹசாரே புலம்பல் நமது நிருபர் ஜனவரி 16, 2021 நான் கடைசி முயற்சியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டேன்.....